Monday, February 14, 2011

நீ விழல் என
தெரிந்தும் இறைத்துக்
கொண்டிருக்கிறேன்
என் கண்ணீரை

2 comments:

  1. தற்செயலாக உங்கள் வலைப்பதிவுக்கு வந்தேன். எனக்குப்பிடித்த எந்த வார்த்தைகளுக்கு பின்னூட்டமிடுவது என்று குழப்பம்.

    ஒவ்வொன்றும் அருமை, ஒவ்வொரு விதமாய். உங்கள் பாணி பிடித்திருக்கின்றது :)

    சிலவேளை, படங்கள் இல்லாமல் வார்த்தைகளை மட்டும் போட்டிருந்தீர்களானால், அவ்வளவாக செஞ்சைத் தொட்டிருக்காது என்று நினைக்கின்றேன்.

    தொடர்ந்து எழுதுங்கள், உண்மையான உணர்வுகள் விலைமதிப்பற்றவை, எந்த வகையினதானாலும். :)

    ReplyDelete
  2. நன்றி மதுவர்மன்

    ReplyDelete