Wednesday, June 1, 2011


என் ஐம்புலன்களையும் திறக்கும்
சாவி உன்னிடம் இருக்கும் போது
உன் இதயத்தை திறக்கும் ஒற்றை
சாவியை தொலைத்ததெப்படி ?

2 comments:

  1. இதயத்தினைத் திறக்கும் ஒற்றைச் சாவியைத் தேடும் கவிதை அருமை சகோ.

    ReplyDelete