Monday, June 13, 2011

உன் மௌன வலையில்
சிக்கித்தவிக்கும் மீன் நான்
அறுத்து எறி என்னை
அல்லது உன் வலையை.

6 comments:

  1. இன்றுதான் தங்கள் பதிவுக்குள் நுழைந்தேன்
    கஸல்- காதலியுடன் பேசுதல் என்கிற
    தலைப்பிற்கு ஏற்றாற்போல கவிதைகள்
    அனைத்தும் மிக மிக அருமை
    கவிதைகள் அனைத்தும் மிக மிக சுருக்கமாக
    ஆயினும் அனைத்தும் இதயத்திற்கு மிக நெருக்கமாக...
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உன் மௌன வலையில்
    சிக்கித்தவிக்கும் மீன் நான்
    அறுத்து எறி என்னை
    அல்லது உன் வலையை.

    மௌனமாக ஒரு தலையாக காதலிக்கும் அனைவருக்கும் இது பொருந்தும்............

    ReplyDelete
  3. Hi Vaishu,
    All your poems are nice. The pictures are too good.

    ReplyDelete
  4. நான் வலை அமைதியாக இருக்கிறேன். நான் எழுச்சியூட்டும் இருக்கிறேன்.

    நல்ல (Y)

    ReplyDelete